https://winmeennews.com/?p=19579
நீரால் கோலம் போடாதே நெற்றியைக் காலியாய் விடாதே குச்சியைக் கொளுத்தி வீசாதே இரவில் ஊசியை எடுக்காதே. 2?கால் மேல் காலைப் போடாதே கவட்டையில் துணியை சொருகாதே காலையில் அதிகம் தூங்காதே மாலையில் அதிகம் சிரிக்காதே தொடையில் தாளம் போடாதே தரையில் வெறுமென கிடக்காதே? மேலும் தொடர்ச்சியை பாருங்கள்✍️வந்தவன் போனவன் ஆண்டானே…ஆண்டவன் எந்நாட்டவன் தெரியாதே✍️என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே✍️முழுவிவரம் ✍️விண்மீன்நியூஸ்