https://india7tamil.in/?p=5190
<cite>தூத்துக்குடி மாவட்டம்</cite><br>திருச்செந்தூர் அருகே கல்விளை யில் சிறுமி கொலை செய்யப்பட்டு உயிரிழந்ததை அடுத்து இன்று அரசு சார்பில் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்ஆகியோர் இலவச வீட்டு மனை பட்டா, பணி நியமனம் ஆணை , பசுமை குடியிருப்பு திட்டம் ஆகிய சலுகைகளை வழங்கினார்.