அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் நிதி – முதல்வர் பழனிசாமி உத்தரவு.. குற்றவாளிக்கு சட்டப் படி தண்டனை பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவு.. முதல்வர் பழனிசாமி.. உள்ளே அறிக்கை