https://juniorpolicenews.com/2020/07/11/கட்ட-பஞ்சாயத்தில்-ஈடுபடு/
கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க சேலம் டி.ஐ.ஜி.,க்கும், தர்மபுரி எஸ்.பி.,க்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது