தஞ்சை அடுத்த ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரத்தில்நேற்று மர்ம நபர்களால் கடத்தப்பட்ட நகைக்கடை அதிபர் சீமான் இன்று மயிலாடுதுறை அவரது சகோதரர் மகன் இல்லத்தில் கடத்தல் கும்பல் விட்டுச் சென்றுள்ளனர்.. போலீசார் விரைந்து சென்று மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.