https://juniorpolicenews.com/2020/07/25/ஆம்பூரில்-கடந்த-12ஆம்-தேதி/
ஆம்பூரில் கடந்த 12ஆம் தேதி முழு ஊரடங்கு உத்தரவின் போது போலீஸார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால் விரக்தியடைந்த இளைஞர் முகிலன் தீக்குளித்து 8 நாளுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து நிவாரண உதவி வழங்கிய வணிகவரித்துறை அமைச்சர்..