https://winmeennews.com/?p=14262
விருதுநகரில் பராசக்தி நகரில் கொடைவள்ளல் கோகுலம். M. தங்கராஜ் அவர்களால் அருட்பெரும் கொடை கொடுத்து கட்டப்பட்ட ஸ்ரீமகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தயாராக , பல குருக்கள் கலந்து கொண்டு கோகுலம். தங்கராஜ் அவர்கள் முன்னிலையில் ஸ்ரீ.மகா காளியம்மன் சிலைக்கு பிரத்யோக வழிபாடும் பூஜையும், திரிசூல வழிபாடும் பூஜையும் செய்யப்பட்டு, கோவில் சிலையும் , திரிசூலமும் பொதுமக்கள் வழிபட 3.12.2020 வியாழன் அன்று இரவு நிறுவப்பட்டது ✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ் -விண்மீன்நியூஸ்