https://winmeennews.com/?p=19363
என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *22 – 6 – 2022 புதன் கிழமை ;* *அதிகாரம் ; 30 ; வாய்மை ;* *குறள் ; 293 ;* *தன்நெஞ்சு அறிவு பொய்யற்க , பொய்த்தபின்* *தன்நெஞ்சே தன்னைச் சுடும்*. *விளக்க உரை ;* ஒருவன் தான் பொய்யென்று அறிந்த ஒன்றைப் பிறரிடம் கூறுவது தவறு பின்னர் அவனது நெஞ்சே அவனை வருத்தும் , *அதாவது ஒருவன் மனதில்* *பட்டதை மறைத்து பொய்* *பேசுவது என்பது தவறான* *செயல்* , *அப்படி பொய் சொன்னால்* , *அவன் மனமே அவனுக்கு* *துன்பத்தைக் கொடுக்கும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*